Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:44 IST)
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு!
பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகன் என்பவர் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி கொடுத்தார் 
 
இந்த நிலையில் மடாதிபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்றும் மடாதிபதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அதனை காரணம் காட்டி ஜாமீன் வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்