Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டிய மனைவியை எம்.எல்.ஏவிற்கு விருந்தாக்கிய கணவன்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (11:33 IST)
அசாமில் புருஷனே தன்னை எம்.எல்.ஏவுடன் தவறான உறவில் ஈடுபடுத்தியதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார்.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் இச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசும் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்களை செய்யும் அயோக்கியன்கள் தொடர்ந்து தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.
அதில் என் கணவன் என்னை வலுக்கட்டாயமாக எம்.எல்.ஏ நிஜாம் உத்தினுடன் உறவு கொள்ள வற்புறுத்தினார். என்னை நிஜாம் பலவந்தப்படுத்தி பல முறை கற்பழித்தார் என எம்.எல்.ஏ மீது அப்பெண் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்