Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவியுடன் உல்லாசம்: போலீஸ் அதிகாரி அதிரடி கைது

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (12:02 IST)
பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸிடம் செல்லலாம். ஆனால் போலீஸாலேயே பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.
 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரந்தீர் சிங் உப்பல். இவருக்கும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
 
இந்நிலையில் ரந்தீர் அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் ரந்தீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்