Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவியுடன் உல்லாசம்: போலீஸ் அதிகாரி அதிரடி கைது

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (12:02 IST)
பஞ்சாப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸிடம் செல்லலாம். ஆனால் போலீஸாலேயே பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.
 
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரந்தீர் சிங் உப்பல். இவருக்கும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
 
இந்நிலையில் ரந்தீர் அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு வரவழைத்து அவரை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
புகாரின் பேரில் போலீஸார் ரந்தீர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்