Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பலி

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (18:41 IST)
மத்திய பிரதேச மா நிலம் ரேவாவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்  நடனம் ஆடிக் கொண்டிருந்த  நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 32 வயது இளைஞர்  ஒருவர் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார், அப்போது, திடீரென்று  நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மா நிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்