Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீக் ஆன மணமகளின் ’அந்த’ புகைப்படம்: கடைசி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:36 IST)
கர்நாடகாவில் திருணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனுக்கு வந்த மெசேஜால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்திவிட்டார்.
கர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும் ஸ்ருதி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
 
இந்நிலையில் தாரேஷ் ஸ்ருதி திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நேரத்தில் தாரேஷ் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஸ்ருதி ஒரு நபருடன் நெருக்கமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்து ஷாக் ஆன தாரேஷ் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்.
பின்னர் தான் தெரிந்தது, இந்த வேலை அனைத்தையும் செய்தது ஸ்ருதியின் காதலன் அபிலேஷ் என்று. இதையடுத்து அதே மணமேடையில் ஸ்ருதிக்கு அபிலேஷுடன் திருமணம் நடைபெற்றது. இதில் அனைவரும் புத்திசாலியாக நடந்துகொண்டனர். முட்டாளாக்கப்பட்டது தாரேஷும் அவரது வீட்டாரும் தான். திருமணம் பிடிக்கவில்லை என்றால் முதலில் சொல்வதை விட்டுவிட்டு இவ்வாறு நடந்துகொள்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments