Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களை ஊக்கப்படுத்த ராட்சத பலூன்: அசத்தும் தேர்தல் ஆணையம்

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (09:09 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாக்காளர்களை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையம் ராட்சத பலூன்களை பறக்கவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மற்றூம் ஹரியானா மாநிலங்களில் இன்று சட்டபேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 90 சட்டபேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தலுக்கான விழிப்புணர்வாக மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அம்மாநில தேர்தல் ஆணையம் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டுள்ளது. இது அம்மாநில மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments