Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக்சபாவுக்கு முதல் பெண் பொது செயலர்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (18:38 IST)
லோக்சபாவின் முதல் பெண் பொதுச் செயலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சினேகலதா ஸ்ரீவாத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த  சினேகலதா நிதி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர். தற்போது லோக்சபா பொதுச் செயலராக உள்ள அனுாப் மிஸ்ரா, விரைவில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து டிசம்பர் 15ல் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், புதிய பொதுச் செயலராக, சினேகலதா(60) நியமிக்கப்பட்டுள்ளார்.
 
லோக்சபாவின் முதல் பெண் பொது செயலர் என்ற பெருமையை பெற்றுள்ள சினேகலதா இன்று பதவி ஏற்றார்.ராஜ்யசபாவின் முதல் பெண் பொதுச் செயலராக 1993 - 1997 வரை வி.எஸ்.ரமா தேவி என்பவர் பதவி வகித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments