Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதிப்பட்ட மக்கள் – அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் (வீடியோ)

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:49 IST)
தொடர்மழையினால் பக்தர்கள் அவதி கோரிக்கையை உடனே நிறைவேற்றி கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.


 
கரூர் கல்யாண பசுபதிஸ்வரர் ஆலயம் முன் மழை காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால்  பொதுமக்கள் மற்றும் பக்தர்களுகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
 
இதை அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ்  அந்த பகுதிற்கு நேரிடையாக ஆய்வு செய்து  தண்ணீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். 
 
உடனடியாக நகராட்சி நிர்வாகம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.  உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் பாரட்டினர்.

- சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments