Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்: ஒரே வாரத்தில் 2வது முறை என்பதால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (13:03 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் இந்த பகுதியில் 2.3 என ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments