Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் பெண்கள் அட்டூழியம்....போலீஸார் வழக்குப் பதிவு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (20:35 IST)
இந்தூரில் நான்கு பெண்கள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரியில் உள்ள எல்.ஐ.சி திரஹாவ் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நான்கு சிறுமியக்ள் குடிபோதையில், மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கும் வீடியோ வைரலானதது.

மேலும், அந்த சிறுமியின் செல்போனையும் பிடிங்கி சாலையில் வீசியதாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில், யாரும் இதுகுறித்துப் புகாரளிக்கவில்லை. ஆனால், போலீஸாரே முன்வந்து 4 சிறுமிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments