Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12 வகுப்புகளுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:12 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொது தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத் தேர்தல் நடைபெறவில்லை என்பதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ள நிலையில் பொது தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments