Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:07 IST)
ரூ.3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி: சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு சீல்!
சென்னை மயிலாப்பூர் கிளப்புக்கு 3 கோடிக்கு மேல் வாடகை பாக்கி இருந்த நிலையில் அந்த கிளப்பை இழுத்து மூடி சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்து 2022 ஜனவரி 31 வரை அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த சென்னை மயிலாப்பூர் கிளப், ரூபாய் 4 கோடி வாடகை செலுத்த வேண்டிய நிலை இருந்தது
 
இந்த நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு கோடிக்கான காசோலையை மட்டுமே கிளப் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளதால் சென்னை மயிலாப்பூர் கிளப்பை  பூட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பல ஆண்டு காலமாக இயங்கி வரும் மயிலாப்பூர் கிளப்புக்கு சீல் வைத்தால் அந்த கிளப் உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments