Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கையை மது குடிக்க வைத்து அண்ணன் செய்த கீழ்த்தரமான செயல்

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (08:18 IST)
ஹரியானாவில் சொந்த தங்கையை மது குடிக்க வைத்து அண்ணன் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கார்டர்புரி என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவன் தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தனது தங்கையை மது குடிக்க வற்புறுத்தியுள்ளான்.
 
அதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே, விடாத அந்த கொடூரன் வற்புறுத்தி தங்கையை மது குடிக்க வைத்துள்ளான். பின் தங்கை என்றும் பாராமல் சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்துள்ளான்.
 
இதனால் சிறுமி பயத்தில் அலறியுள்ளார், பயந்து போன அந்த அயோக்கியன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான். வீட்டிற்கு வந்த அந்த சிறுமியின் தாயிடம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறி கதறியுள்ளார்.
 
இதனையடுத்து சிறுமியின் தாய் தன் மகன் செய்த கீழ்த்தரமான செயலை காவல் துறையினருக்கு தெரிவித்தார். போலீஸார் தலைமறைவாக இருந்த அந்த அயோக்கியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்