Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (07:15 IST)
டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்
டெல்லியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் உள்ள பழைய சீமாபுரி என்ற பகுதியில் 3 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்
 
கடந்த ஜனவரி மாதம் காசிப்பூர் மார்க்கெட்டில் வெடித்து வெடிகுண்டுக்கு நிகரானது இந்த வெடிகுண்டு என்றும் இந்த வெடிகுண்டு வெடித்து இருந்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த வெடிகுண்டை வைத்தவர்கள் உத்தரபிரதேசம் - டெல்லி எல்லைகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments