Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கொடுத்த ரூ.1.05 கோடியில் ரூ.92 லட்சத்தை ஆன்லைனில் இழந்த நபர்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (19:52 IST)
ரூ 1.05 கோடி அரசு இழப்பீடாக கொடுத்த பணத்தில் 92 லட்ச ரூபாய் ஆன்லைன் சூதாட்டத்தில் விவசாயி மகன் ஒருவன் இழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அரசு தொழிற்சாலை ஒன்று கட்டுவதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு இழப்பீடாக ரூ 1.05 கோடி வழங்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை அவர் தனது வங்கியில் டெபாசிட் செய்து இருந்த நிலையில் அந்த பணத்தை எடுத்து அவரது மகன் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
 
கிட்டத்தட்ட அவர் 92 லட்சத்தை அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் மிகப் பெரிய தொகையை ஆன்லைனில் இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments