Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்: மத்திய அரசு தகவல்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:54 IST)
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு வாரமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மாநில அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடிக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் 80 து சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments