Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்: தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (17:33 IST)
அலகாபாத்தில் 7 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டு 15 வயது சிறுவனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த மூன்று வாரம் கழித்து அந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


 
 
இந்த மாதம் 5-ஆம் தேதி அந்த 7 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்த போது 5 பேர் கொண்ட கும்பலும் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
 
சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டு சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
 
இந்த பலாத்கார விவகாரத்தில் அந்த சிறுமியின் தந்தைக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீஸார் அந்த சிறுமியின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயம்!? - அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு..!

மாநில அரசின் மொழிக் கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை! - ஆளுநர் ஆர்.என்.ரவி!

தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம்.. ஆதவ் அர்ஜுனா மனைவி அறிக்கை..!

உக்ரைன் நேட்டோவை மறக்குறது நல்லது.. புதினுக்கு ஆதரவாக ஜம்ப் அடித்த ட்ரம்ப்? அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி!

துண்டு காகிதத்தை பார்க்காமல் அமைச்சர்கள் பெயர்களை சொல்ல முதல்வர் தயாரா? பிரசாந்த் கிஷோர் சவால்

அடுத்த கட்டுரையில்
Show comments