Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (17:29 IST)
சிவகங்கை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி வெட்டிக் கொன்றார்.


 

 
சிவகங்கை மாவட்டம் டி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டு தாக்கியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் மனைவி ராஜ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
 
கொலை செய்த ராஜ்குமாரின் மனைவி தலைமறைவாகி விட்டார். தற்போது அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்.. சீமான் அறிவிப்பு..!

தமிழர்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்.. நடிகர்களால் அரசியலில் சாதிக்க முடியாது.. திருமாவளவன்

முதலமைச்சருக்கு தொகுதிகள் குறையும் என்ற தகவலை கொடுத்தது யார்? அண்ணாமலை கேள்வி..!

உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்..!

தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படுமா? அமைச்சர் அமித்ஷா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments