அறுந்துபோன 70 அடி உயர லிஃப்ட்: புத்தாண்டில் நேர்ந்த சோகம்

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (16:06 IST)
மத்திய பிரதேசத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த லிஃப்ட் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் என்ற தொழிலதிபர், தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தார். அங்கே கொண்டாட்டத்தை பார்த்து ரசித்து விட்டு லிஃப்ட்டில் தரை தளத்திற்கு வர முயன்றபோது, 70 அடி உயரத்தில் இருந்த லிஃப்ட், அறுந்துப்போய் முழு வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் புனித் அகர்வால் உட்பட அவருடைய குடும்பத்தினரான பாலக் அகர்வால், பல்கேஷ் அகர்வால், நவ், நித்தி, கௌரவ், ஆரியவீர் ஆகியோர் சிக்கினர். இதில் நித்தி மட்டும் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

வெஜிடபிள் சாஸ்-க்கு பதிலாக ரசாயனங்கள், அமிலங்கள்.. அதிகாரிகள் ரெய்டில் அதிர்ச்சி தகவல்..!

4 லட்சம் கிலோ மீட்டர் நிலவுக்கு பயணம்.. விண்வெளியில் 10 நாட்கள்.. பூமிக்கு பத்திரமாக திரும்பிய விண்வெளி வீரர்கள்..!

24 மணி நேரம் கெடு.. அமைதி பேச்சுவார்த்தையா? அதிரடி தாக்குதலா? ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விஜயின் பிரச்சாரம் ரத்து!.. இப்டியே போனா பாதி தொகுதி கூட போக முடியாது!...

அடுத்த கட்டுரையில்
Show comments