Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடித்தவருக்கு 15 லட்சம் அபராதம்

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (15:01 IST)
சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியன்று லிட்டில் இந்தியா என்ற பகுதியில் வசித்து வரும் தமிழரான சீனிவாசன் சுப்பையா முருகன் என்பவர் பொது இடத்தில் பட்டாசுகளை வெடித்துள்ளார். சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று.

இந்நிலையில் சீனிவாசன் சுப்பையா மீது தொடுக்கப்பட்ட வழக்கு மீது  நடத்தப்பட்ட விசாரணையில் சீனிவாசன் சுப்பையா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதில் சீனிவாசன் சுப்பையாவுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments