Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் நிதியாண்டில் 5ஜி மொபைல் சேவைகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:16 IST)
வரும் நிதியாண்டில் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவைகள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் மட்டுமே இருந்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் 5ஜி சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன்ர்
 
 இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த நிதியாண்டுக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்
 
தொலைத் தொடர்புத்துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இந்த அறிவிப்பு அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments