Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை: மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:08 IST)
ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் கடை உள்பட பல்வேறு அம்சங்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு முறை என்ற முறை அமல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் 
 
ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எந்த ஒரு பகுதியில் உள்ள இடத்தையும் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த வசதிக்காகத்தான் ஒரே நாடு ஒரே பதிவு முறையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார் 
 
மத்திய அமைச்சரின் ஒரே நாடு ஒரே பதிவு முறைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments