Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமாப்பிள்ளை உடன் 5 பேர்...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்...

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (22:46 IST)
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பாய்ந்தது.

நேற்று பலமு என்ற மாவட்டத்தில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் புதுமாப்பிள்ளையின் ஊருக்கு விருந்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது,  மலாய் ஆற்றுப்பாலத்தில் வந்த காரை வெள்ள்ளம் அடித்துச் சென்றது.

அப்போது,ஊர்மக்கள் ஆற்றில் குறித்து கயிறு கட்டி , காரை நிலத்திற்கு இழுத்து, காரில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments