Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா? அக்டோபர் மாதத்துக்குள் மேலும் 5 தடுப்பூசிகள்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அக்டோபர் மாதத்துக்குள் இன்னும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி; ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனி தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவை வரும் அக்டோபருக்குள் இந்தியாவுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments