Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 46 மருந்துகள் தரமற்றவை- மத்திய அரசு

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (13:30 IST)
.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்கப்படும் சளி, உயர் ரத்த அழுத்தம்,ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச் சத்துக் குறைப்பாடு உள்ளிட்ட பிரச்சனைக்களுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
இதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments