Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 46 மருந்துகள் தரமற்றவை- மத்திய அரசு

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (13:30 IST)
.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விற்கப்படும் சளி, உயர் ரத்த அழுத்தம்,ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச் சத்துக் குறைப்பாடு உள்ளிட்ட பிரச்சனைக்களுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
 
இதன் விவரங்கள் https://cdsco.gov.in என்ற இணையதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments