Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க முடிவு: மத்திய அரசு தகவல்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:59 IST)
இந்தியாவில் இன்னும் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
தற்போது நாடு முழுவதும் 10 வந்தே பாரத ரயில்கள் இயங்கி வருவதாகவும் இந்த ரயில்கள் அனைத்திற்கும் பொது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் 8000 பெட்டிகள் வரை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சென்னை - மைசூர் உள்பட இந்தியாவில் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்திற்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments