Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த கவர்னர் அறிவுறுத்தல்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அறிவுரைத்துள்ளார். 
 
சென்னை அம்பத்தூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுபவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துக்கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments