Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் – புதிய சட்டம்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:36 IST)
கர்நாடக மாநிலத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்துத் துறையின் புதிய விதிகளின்படி, அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மற்றும் அவருடன் பயணம் செய்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. அதில் பயணம் செய்யும் குழந்தை 4 வயதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments