Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் – புதிய சட்டம்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:36 IST)
கர்நாடக மாநிலத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்துத் துறையின் புதிய விதிகளின்படி, அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மற்றும் அவருடன் பயணம் செய்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. அதில் பயணம் செய்யும் குழந்தை 4 வயதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments