Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வருகை!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:51 IST)
சூடான் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு இன்று டெல்லி வந்தடைந்தனர்.

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே எழுந்துள்ள போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் பல்வேறு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு “ஆபரேஷன் காவேரி” திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 பேர் இன்று டெல்லி வந்தடைந்துள்ளனர். அடுத்தடுத்த கட்டமாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லி வந்தடைந்துள்ளவர்களில் 9 தமிழர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments