Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 34 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:22 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 34,199 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 
 
மேலும் 8,193 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் கேரளாவில் தற்போது 51,160 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் 51,160 பேர்கள் பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments