Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டில் 3330 உணவு ஆர்டர்கள் : இளைஞரின் சாதனைக்கு குவியும் பாராட்டுகள்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:39 IST)
சொமாட்டோ நிறுவன ஊழியர் ஒரு வருடத்தில் 3330 உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இணையதளத்தின் வளர்ச்சியால், மக்கள் வீடுகளுக்கு சென்று பொருட்கள், உணவு, ஆகியவற்றை டெலிவரி செய்ய ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றி வரும் அங்கூர் நடப்பாண்டில் ஒரு ஆண்டில் மட்டும் 3330  முறை உணவை டெலிவரி செய்து சாதனை படைத்து சாதனை படைத்துள்ளார்.  இதுதான் இந்தியாவில் ஒருவர் டெலிவரி செய்த அதிகபட்ச உணவு அளவு ஆகும்.

இவரது உழைப்பு மற்றும் திறமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments