Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை… மின்சாரம் தாக்கி அதிர்ச்சி பலி!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (10:37 IST)
கேரளாவில் சிறுமி ஒருவர் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னர் ஒளிந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம்  அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை  சேர்ந்த தம்பதிகள் அலல் மற்றும் சுருதி. இவர்களுக்கு  ரூத் மரியம் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடிய குழந்தை குளிர்சாதன பெட்டிக்குப் பின்னர் ஒளிந்து விளையாடியுள்ளார். அப்போது அதில் இருந்த கசிந்த மின்சாரம் பாய்ந்து சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments