Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: இருவர் கைது

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:32 IST)
குஜராத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ரூ.2.5 லட்சம் தொகையாக லஞ்சம் பெற்ற இரண்டு துறைமுக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குஜராத் மாநிலத்தில் இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற ரூ.2.5 லட்சம் தொகை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
 
நவம்பர் 11ஆம் தேதி முதல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments