Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: இருவர் கைது

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:32 IST)
குஜராத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ரூ.2.5 லட்சம் தொகையாக லஞ்சம் பெற்ற இரண்டு துறைமுக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குஜராத் மாநிலத்தில் இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற ரூ.2.5 லட்சம் தொகை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
 
நவம்பர் 11ஆம் தேதி முதல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!

வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments