Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவையை முடக்கிய அதிமுக: காவிரியை கையிலெடுத்து கூச்சல்!

மாநிலங்களவையை முடக்கிய அதிமுக: காவிரியை கையிலெடுத்து கூச்சல்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:26 IST)
ரூபாய் நோட்டு செல்லாது, காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.


 
 
மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவை இன்று மீண்டும் கூடியது. இன்று கூட்டம் தொடங்கியதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் அமளி காரணமாக 11.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று மாநிலங்களவை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை கையிலெடுத்து கோஷமிட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
 
அதே நேரத்தில் மற்ற எதிர் கட்சிகளும் ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை கையிலெடுத்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையை நடத்த முடியாமல் அவைத்த தலைவர் குரியன் 11.30 வரை ஒத்திவைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments