Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு நாள் முதல்வராகும் 19 வயது மாணவி!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (10:39 IST)
சர்வதேச பெண் குழந்தைகள் நாளை முன்னிட்டு இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது மாணவி ஒருவர் முதல்வராக செயல்பட உள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தெளலத்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த சிருஷ்டி கோஸ்வாமி என்ற 19 வயது மாணவி இன்று ஒரு நாள் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார். இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று மதியம் 12 மணி முதல் 3 மணிவரை அவர் முதல்வராக செயல்பட உள்ளார். அவர் இன்று முதல்வராக சில திட்டங்களை பார்வையிட உள்ளார். அப்போது உத்தரகாண்ட்டின் தற்போதைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments