Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வங்கியில் இருந்து 15 ஆயிரம் பேர் ராஜினாமா ? என்ன காரணம் ?

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (17:20 IST)
நாட்டில் பிரபலமான தனியார் வங்கியான ஆக்ஸிஸ்-ல் (Axis  Bank) இருந்து சமீபகாலமாக சுமார் 15000 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் பல தனியார் வங்கிகள் இயங்கி வருகின்றன. அதில்  ஆகிஸிஸ் (Axis  Bank) வங்கியும் ஒன்று. இந்நிலையில், இந்த வங்கியில் நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக அதன் ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்,  அதிகளவில் இலக்குகள் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றிய ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
மேலும், இவ்வங்கி புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments