Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம்: கனிமொழி உள்பட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (16:49 IST)
நாடாளுமன்ற  பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் பெயர்கள் பின்வருமாறு
 
▪️ கனிமொழி
▪️ ஜோதிமணி
▪️ சு.வெங்கடேசன்
▪️ மாணிக்கம் தாகூர்
▪️ சுப்பராயன்
▪️ பி.ஆர்.நடராஜன்
▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்
▪️ பென்னி பெஹனன்
▪️ வி.கே.ஸ்ரீகண்டன்
▪️ முகமது ஜாவேத்
▪️ டி.என்.பிரதாபன்
▪️ டீன் குரியகோஸ்
▪️ ரம்யா ஹரிதாஸ்
▪️ ஹைபி ஈடன்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments