மீண்டும் சாதனை படைக்கும் பிரியாணி!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (15:52 IST)
இந்த உலகில் எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும், பிரியாணி என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.

அதிலும் இந்தியாவில் உள்ள முக்கிய விஷயங்களின்போது, திருமணத்தின்போது இந்தப் பிரியாணி சமைப்பது என்பது கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகள் முதல் இளைஞர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பிரியாணியை ரிசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் 8 ஆம் ஆண்டமாக தொடர்ந்து பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பாண்டில் நொடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 5.5 சிக்கன் பிரியாணிக்கு மத்தியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கியில்  4.30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், 2.49 கோடி பேர் முதல் முறையாக ஆர்டர் செய்தது பிரியாணி என்ற தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments