Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: தெலுங்கானா அரசு அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (07:13 IST)
நேற்று ஒரே நாளில் தெலங்கானா மாநிலத்தில் 14 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 200க்கும் அதிகமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிகபட்சமாக டெல்லியில் ஐம்பத்தி ஏழு பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட 14 பேர்களும் வெளிநாட்டிலிருந்து தெலுங்கானா மாநிலத்துக்கு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேரம் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments