Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை விடுங்கள் நீங்கள் முதலில் தயாரா? மோடியிடம் மறைமுகமாக கேள்வி எழுப்பிய பள்ளி மாணவன்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (19:29 IST)
டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மோடியிடம் பிளஸ் 1 படிக்கும் மாணவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 
அடுத்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களிடம் பேசினார். மாணவர்கள் எழுப்பிய கெள்வி பதில் அளித்தார். 
 
அப்போது பிளஸ் 1 படிக்கும் மாணவன் ஒருவன் எழுப்பிய கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த மோடி கூறியதாவது:-
 
அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. உங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் பொதுத்தேர்வு. ஆனால் எனக்கு 24 மணி நேரமும் தேர்வுதான் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments