Webdunia - Bharat's app for daily news and videos

Install App

107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (22:58 IST)
சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது.

இந்தியாவில் கொரொனா முதல் அலை முடிந்து, இரண்டாம் தலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக தகவல் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடக் மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள நவோதயா பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 107 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments