Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (22:45 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 

இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை தென்காசி மதுரை,டேனி, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், , நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments