தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (22:45 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 

இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை தென்காசி மதுரை,டேனி, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், , நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகள் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments