Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டம்: 10 பேர் கைது

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (12:38 IST)
உத்தரப்பிரேதசத்தில் ஐபிஎல் போட்டிகளை வைத்து மீண்டும் சூதாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
இந்தியாவில் 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து உத்திரப்பிரதேச மாநிலம் நந்தகிராமில் சூதாட்டம் நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள கவுன்சிலர் அலுவலக்த்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரொக்கம், ஒரு லேப்டாப் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஏற்கனவே உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைதான நிலையில், மீண்டும் இது போன்ற சம்பவம் அங்கு நிகழ்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments