Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இத்தனை பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 7 மே 2016 (13:52 IST)
இந்தியாவில் 10-12 மில்லியன் மக்கள் மன நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
 

 
பொருளியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய கமிஷன் 2005-ல் அளித்த தகவலின் படி, 10-20 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம்) கடுமையான மனநிலை நோயான மூளைக் கோளாறு மற்றும் பைபோலார் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், 50 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 6.5 சதவிகிதம்) பொது குறைபாடுகளான மன அழுத்தம் மற்றும் பதட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடா கூறினார்.
 
அரசு, தேசிய மனநல சுகாதார ஆய்விற்காக பெங்களூரில் உள்ள என்.ஐ.எம்.எச்.ஏ.என்எஸ் மூலம் நோய்த்தாக்கம் பற்றி மதிப்பிடவும், மன பாரம், நரம்பியல் மற்றும் பொருள் பயன்பாடு குறைபாடுகள் பற்றி இந்திய மக்கள் தொகையில் கணக்கெடுக்கவும், மன ஆரோக்கியம் குறித்து மதிப்பிடவும் நியமிக்கப்பட்டது.
 
இந்த கணக்கெடுப்பு ஜூன் 1, 2015-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 27,000 நேர்காணல் நடத்தப்பட்டு இந்த வருடம் ஏப்ரல் 5-ல் முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments