தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது

Webdunia
சனி, 7 மே 2016 (13:25 IST)
அரசு அலுவலகர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசு ஊழியர்கள், தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தப்படுவது வாடிக்கையான ஒன்று.
 
எனவே, அவர்கள் முன்கூட்டியே தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்து அனுப்புவார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணியை கவனிக்க உள்ள தேர்தல் அலுவலர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் இன்று அறிவித்தார்.
 
தபால் மூலம் வாக்களிக்க மே 14ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே வாக்குச் சாவடி அலுவலர்கள், காவலர்கள் தங்கள் ஓட்டுகளை தபால் மூலம் அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாலு பக்கத்துல இருந்தும் அடிப்பாங்க!.. அரசியலை கத்துக்கிட்டு வாங்க!.. விஜய்க்கு பிரபலம் அட்வைஸ்!...

தேர்தலுக்கு பின் விஜய் முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது.. அமைச்சர் மா சுப்பிரமணியன்

விஜய் ஏன் முக்கிய பிரச்சனைகள் குறித்து கருத்து கூறுவதில்லை.. இதுவும் ஒரு வியூகமா?

விஜய், முதல் தேர்தலிலேயே 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுவார்: அரசியல் விமர்சகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments