Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது

Webdunia
சனி, 7 மே 2016 (13:25 IST)
அரசு அலுவலகர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று முதல் தொடங்கியது.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசு ஊழியர்கள், தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தப்படுவது வாடிக்கையான ஒன்று.
 
எனவே, அவர்கள் முன்கூட்டியே தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்து அனுப்புவார்கள். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணியை கவனிக்க உள்ள தேர்தல் அலுவலர்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் இன்று அறிவித்தார்.
 
தபால் மூலம் வாக்களிக்க மே 14ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே வாக்குச் சாவடி அலுவலர்கள், காவலர்கள் தங்கள் ஓட்டுகளை தபால் மூலம் அனுப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments