Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

’அரை டவுசர் அணிய அனுமதிக்க வேண்டும்’ – கல்லூரி பெண்கள் போராட்டம்

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:47 IST)
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள, மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில், விடுதி நேரம் தொடர்பாகவும், பெண்கள் ஆடை உரிமைக்காகவும், கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.


 
இது குறித்தும் ஹர்ஷா என்ற மாணவி கூறுகையில், “நாங்கள் கல்லூரி முத்துவிட்டு, பயிற்சி வகுப்பிற்காக சென்று வருவதால், இரவு 9 மணுக்கு மேல் ஆகிறது. எங்களை கல்லூரி விடுதிக்குள் இரவு 9 மணிக்கு மேல் அனுமதிக்க மறுக்கின்றனர். ஆனால் ஆண்களை மட்டும் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், விடுதியில் அனுமதிக்கின்றனர். மேலும், பெண்கள் அரை டவுசர் அணிய தடை என்று கூறுகின்றனர். நாம் 21 வது நூற்றாண்டில், இருக்கின்றோம், இதை கேட்கும் பொழுது சிறிப்பு தான் வருகிறது” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments