Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற மகளை விபச்சாரத்திற்கு அனுப்பிய பெற்றோர்கள்: அதிர்ச்சி தகவல்கள்!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (15:40 IST)
மும்பையில் ஒரு பொற்றோர்கள் 23 வயதான தாங்கள் மகளை பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.


 
 
பெற்றோரே தங்கள் மகளை விபச்சாரத்திற்கு அனுப்பியது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
இந்த பெற்றோர்கள் தங்கள் மகள் 14 வயதில் இருக்கும் போதே நட்சத்திர ஹோட்டலில் நடனமாட வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக அந்த பெண்ணை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
 
பணக்காரர்களின் பாலியல் தேவைக்காக அந்த பெண்ணை அடிக்கடி போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு கூட அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இப்படி பெற்றோரே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி பியூட்டீசியன் படித்து வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

பேனரில் ஜெயலலிதா புகைப்படம்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக ஆதரவு.?

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்