Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (14:01 IST)
இந்தியாவில் இருந்து குவைத்திற்கு 1,92,000 கிலோ பசு சாணம் ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து குவைத்துக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியா மற்றும் குவைத் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இந்த பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜூன் 15ம் தேதி அன்று முதல் தொகுதி ஜெய்ப்பூரின் கனகப்பூரா என்ற பகுதியில் இருந்து குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பசு சாணம் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
 
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பசு சாணத்தை குவைத் என்ன செய்யப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments