Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து டீ கடன்களும் தள்ளுபடி: நீங்க தான் செய்யல நாங்க செய்யுறோம்!!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (11:21 IST)
கஜா புயல் எதிரொலியாக டீக்கடை உரிமையாளர் ஒருவர் தன் கடையில் கஸ்டமர்கள் வைத்துள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

 
கடந்த மாதம் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் அந்த மக்களை நிலைகுலைய செய்துள்ளது. இந்த அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு டீக்கடை உரிமையாளர் தங்கள் கடையில் கஜா புயலுக்கு முன்பால வாடிக்கையாளர்கள் வைத்திருந்த அனைத்து டீக்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக போஸ்டர் அடித்து கடையில் ஒட்டியுள்ளார். தமிழக அரசு நிவாரண உதவி கேட்டால் பிச்சை போடுவது போல தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
 
இந்த டீக்கடை உரிமையாளரின் செயல் பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments