பங்குச்சந்தை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (11:09 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் திடீரென நேற்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை குறைவான அளவில் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 12 புள்ளிகள் சரிந்து 70 ஆயிரத்து 492 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 21,140 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை நேற்று மிக மோசமாக சரிந்தது போல் இன்று சரியவில்லை என்றாலும் இரண்டாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும் பங்குச்சந்தை வரும் நாட்களில் உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments